தெளிவுரை: டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்.வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி, ஜோசியர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 400). திருமாலின் திருவருளை பன்னிரு ஆழ்வார்கள் பாடி நெகிழ்ந்ததை திருநாத முனிகள் `நாலாயிர திவ்வியப்பிரபந்தம்' என்று தொகுத்து முறைப் படுத்தினார்.800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிள்ளைப்...