உடல், மனம், உயிர் நலம் காத்து, ஆன்மா நலம் பெறுவதற்கு வழிகாட்டியாக விளங்கியவர் வேதாத்திரி மகரிஷி. அவரது சிறந்த அருட்கொடையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் நுால்.உடற்பயிற்சி, யோகத்தை எளிமைப்படுத்தி வழங்கியது போல் எளிய வார்த்தைகளில் வாழ்வை செம்மைப்படுத்தும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இயல்பான...