ஆதிக்க வெறிக்கு எதிரான போராட்ட பாடல்களின் தொகுப்பு நுால். தாளம் போட்டு பாட வைக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளன.அறுவடையை மையமாகக் கொண்டு, ‘பாடுபட உரம் இருக்கு கையிலே... அதை பக்குவமாய் அறுத்து எடுப்போம் தையிலே...’ என விவசாய பாடல் அமைந்துள்ளது.‘தோல்வியின் சுவடு ஆயிரம் தென்படலாம்... ஆயினும் தோழமை...