வள்ளுவர்-, வள்ளலார் வழியில் மனித நெறி போற்றுதல் குறித்தும், தெய்வ பக்தியும்-, தேச பக்தியும் தேவை என்றும் கூறும் நுால். மக்களிடம் மக்களாட்சி மாண்பு குறித்து விளக்கம் செய்வது, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளோர் கடமை என்கிறது.சுதந்திரத்துக்கு போராடிய வ.உ.சி., செண்பகராமன், நேதாஜி, மாடசாமி பிள்ளை, பகத்...