சாந்த மங்கை பதிப்பகம், 3, வாசுகி தெரு, கிருஷ்ணாபுரம், அம்பத்தூர், சென்னை-600 053. (பக்கம்: 944.)கம்பன் காவியத்தில் வசப்படாத தமிழர்களே இருக்க முடியாது என்று கூறத் தக்க வகையில், இன்றைய நிலை இருக்கக் காண்கிறோம். கம்பன் காவியத்தில் மிக மிக சுவைமிக்க பகுதி சுந்தர காண்டம் ஆகும். சீதையின் உடல் அழகும்,...