தடைகளை தகர்த்து, தன்னம்பிக்கையுடன் முன்னேற துாண்டும் கவிதை தொகுப்பு. கவிதை வரிகள், உறவுகளை வெறுக்காதே என்கிறது. மாற்றுத்திறனாளிகளை மதிக்க கற்றுக் கொடுக்கிறது. பாரதியின் கோபக் கனலை வீசுகிறது. கள்ளிப்பால் கோரத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.தமிழகத்தின் பண்பாட்டை, ‘தமிழ் நாட்டின் பண்பாடு;...