நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208) திருவருட்பிரகாச வள்ளலாரின் திருவருட்பா நூலில் மூன்றாம் திருமுறையாக அமைக்கப்பட்டிருக்கிறது திருவடிப்புகழ்ச்சி என்ற நீண்ட பாடல். இந்தப் பாடல் நான்கே அடிகள் உடையது. ஆனால், ஒவ்வொரு அடியிலும் 224 சீர்கள் அமைந்திருக்கின்றன....