தாய், மொழி, கடவுள், காதல், குடும்பம், குரு, பேறு என தன் உள்ளத்தில் தோன்றியதை எல்லாம் தமிழின் துணைகொண்டு கவிதையாக இறக்கி வைத்துள்ள நுால். மொத்தம், நுாற்றுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைகள் உள்ளன.‘தினமும் சரியாய் யோசி, நான் வளர்த்த தென்னை, வானவில், வாழை, விலங்குகள், சிறகை விரித்து, காந்தி, நேரு, வ.உ.சி.,...