சமூக நடப்புகளை புது கோணத்தில் பார்த்து, படைத்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். சகிப்பு, பிரிவுகளால் வாழ்க்கை வரையறுக்கப்படுவதாகக் கூறுகிறது. பெண்கள், ஆக்கவும், அழிக்கவும் வல்லமை பெற்றவர் என சூளுரைக்கிறது.இலையில் காதலி எழுதி தரும் பெயர், அதை மரமாக கற்பனை கொள்ளும் காதலன் மனநிலையை கூறுகிறது. கண்ணாடி...