தமிழர்களின் கல்வி, உணவு முறை, விளையாட்டு, திருமண முறைகள், இறை வழிபாட்டை சான்றுகளுடன் ஆவணப்படுத்தும் நுால். தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இறை வழிபாடு, ஒரு செயலைத் துவங்குவதற்கு முன் வழிபாடு செய்யும் மரபு போன்றவை பதிவிடப்பட்டுள்ளன. சைவம், வைணவத்துடன்’ ஆறு சமயங்கள் இருந்ததற்கான சான்றுகளை தேவாரம்,...