அந்நிய ஆட்சியில் அடிமைப்பட்டு கிடக்கும் தாய் மண்ணின் சுதந்திரத்திற்காக, கலெக்டருக்கு ஈடான உயர் பதவியை துச்சமென துறந்து, இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர், நேதாஜி. அம்மாவீரனின் மரணம் இன்று வரை விடை காண முடியாத, விடை காண விரும்பாத பெரும் புதிராக இருந்து வரும் நிலையில், இந்த நூல், ‘நேதாஜியின்...