கட்டுமான தொழிலில் கொடிகட்டி பறக்கும் பெண்ணான ஜெயலட்சுமியை சுற்றி நடக்கும் சம்பவங்களாக பின்னப்பட்டுள்ள நாவல். காவல் துணை ஆணையர் கொலையில் சம்பந்தப்பட்ட இந்த பெண்ணை விடுதலை செய்கிறது நீதிமன்றம். மேல் முறையீட்டில் தண்டனை வாங்கி தருவேன் என கங்கணம் கட்டும் காவல் ஆணையரின் நடவடிக்கை என, சுவாரசியத்துடன்...