பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், ஆங்காங்கு சுட்டப்பட்டுள்ள கல்வியியல் சிந்தனைகளை எல்லாம் ஒன்றாக தொகுத்து, இக்கால கல்வி செயல்பாடுகளோடு பொருத்திக் காட்டி, இந்த நூலை ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர்; காலத்திற்கு ஏற்ற முயற்சி; பாராட்டத்தக்கது.தனி மனிதனின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் பயன்படக்...