குமரகுருபரரின் நீதிநெறி விளக்கப் பாடல்களையும், குமரகிரி வேமனரெட்டியின் தெலுங்கு மொழியில் அமைந்த நீதிப் பாடல்களையும் ஒப்பாய்வு செய்துள்ள நுால். இரு அறிஞர்களும் காலத்தால் ஒரே நுாற்றாண்டில் வாழ்ந்தவர்கள். இவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகளின் அடிப்படையில் ஒன்றுபட்டும், வெளியிடும் முறையில் வேறுபட்டும்...