இல்லற வாழ்வில் கணவன் – மனைவி சம உரிமையுள்ள பங்குதாரர்களாக இருந்தால் இனிமை சிறக்கும் என கூறும் நுால். காதலில் கவர்ச்சி, மோகம் இருந்தாலும் அன்பு நிறைந்திருக்க வேண்டும்; அன்பே நிலைத்திருக்க வேண்டும். நிறை குறைகளை ஏற்று அனுசரித்து போதல், உற்ற நண்பராக பழகுதல் போன்ற அறிவுரைகள் உடைய நுால். குடும்பப்...