வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152.)எண் வரிசையில் ஒன்பது, தம் இடத்தை சீராய் தக்க வைத்துக் கொண்டதுபோல இந்நூலிலும் ஒன்பது கட்டுரைகள், படிப்பவர்கள் மனதில் மகிழ்ச்சியை நிலைநிறுத்தும்.இந்நூலில் பாரதி கம்பனையும், வள்ளலாரையும் அணுகி, நுணுகிப் பார்த்த தகவல்கள் யாவும்...