வெவ்வேறு திசை நோக்கி பயணிக்கும் புராணம், வரலாறு, சமூகம் சார்ந்த 12 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.திரவுபதி அமர தொடையை காட்டிய துரியோதனனை, பீமன் கதாயுதத்தால் தாக்கிய வர்ணனை அழகாக உள்ளது. சமூக கதையில் ஒரு பெண் நினைக்கும் வர்ணனை உண்மையில் வித்தியாசமாக, ‘இவர்களுக்கு மனைவி அழகாக இருந்தால் அடுத்தவன்...