சமூகத்தில் நிகழும் நன்மை, தீமைகளை கவிதை வரியில் பேசும் நுால். ‘அம்மா’ என துவங்கி, ‘நன்றி’ என முடியும், 78 தலைப்புகளில் அமைந்துள்ள தொகுப்பு நுால். பாசம், ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம், மனிதாபிமானம், பண்பாடு, மூடநம்பிக்கை, ஒழுக்க நெறியை மையப்படுத்தி ஒவ்வொரு கவிதையும், மனதில் ஆணி அடித்தது போல்...