ஓட்டப்பிடாரம் மண்ணின் வரலாற்றை கூறும் ஆய்வு நுால். பெருமைமிக்க மக்களின் வீரம், தியாகத்தை எதிரொலிக்கிறது. அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலைக்கு போராடிய தியாகிகளை நினைவுகூர்கிறது.வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., போன்ற தலைவர்களின் கதைகள் நேர்த்தியாக பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. சுதந்திரம் அடைந்து,...