பெரிய புராணத்தில் இடம்பெற்ற பெண்களில், 19 பேரின் வரலாற்றை படைத்துள்ளார். இதில், 13 பேர் இல்லத்தரசியராகவும், ஒருவர் மகள் என்னும் நிலையிலும் ஒருவர் தாய் என்னும் நிலையிலும், இன்னொருவர் தமக்கை என்னும் நிலையிலும் இடம்பெற்றுள்ளனர். மூன்று பேர் நாயன்மார் வரிசையில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் வாழ்க்கையை...