சம கால மொழிபெயர்ப்பு ஆசிரியர்களான குளச்சல் மு.யூசுப், குறிஞ்சி வேலன், சிற்பி பாலசுப்ரமணியன் ஆகிய மூன்று மொழிபெயர்ப்பாளர்களின், 55 மொழிபெயர்ப்பு நூல்களை மையமாகக் கொண்டு, கேரள சமூகத்தின் இன்றைய சூழலை ஆராய்கிறது இந்நூல்.வைக்கம் முகம்மது பஷீர், அஜிதா, புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்றோரின் படைப்புகளை...