தன், 75 வயது வாழ்க்கையைத் தொகுத்து, சுயசரிதம் ஆக்கியிருக்கிறார் பூங்குன்றன். மருத்துவமனைகளில் பணிபுரிந்த ஒரு ரேடியோகிராபரின் வாழ்க்கைப் புத்தகம்தானே என்று புறந்தள்ளிவிட முடியாத அளவு சுவையான பக்கங்கள், எளிய நடையில்! தன் கிராமத்து வினோத சடங்குகள், கள்ளழகர் வைகையில் இறங்கும் சித்திரைத் திருவிழா,...