கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் நாயர் சமுதாயம் பற்றிய விரிவான ஆய்வு நூல் இது. நாட்டுப்புறவியல் சார்ந்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. கள ஆய்வு செய்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தகவல்களை சேகரிக்க, ஆசிரியர் செய்த பெரும் முயற்சி, புத்தகத்தில் பக்கத்துக்கு பக்கம் வெளிப்பட்டுள்ளது. ஒரு சமூகம்...