23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 17, (பக்கம்: 512) திருஅருட்பாவின் ஆறு திருமுறைகளும், பன்னிரண்டு தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த வரலாற்றையும், பிற்காலத்தில் அதில் இடைச்செருகல்களாகச் சேர்க்கப்பட்ட பாடல்களையும் இந்த நூல் தெளிவாகத் தெரிவிக்கிறது. திருவருட்பாவின் இரண்டாம் திருமுறையில்...