புத்தரின் பிறப்பை தெரிவிக்கும் வகையிலான கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். புத்தர் பிறப்புக்கு முன்பிருந்தே வாய்மொழி இலக்கியமாக வழக்கில் நிலவியது. இரண்டு தொகுப்புகளாக உள்ளன. ஜாதகம் என்ற சொல்லுக்கு, பரம்பரையை உணர்த்துவது எனப் பொருள். ஒருவர் வாழ்க்கைக் குறிப்பை ஜாதகம் என்ற சொல் உணர்த்துகிறது. இதில்,...