மிகவும் கனமான புத்தகம் இது. வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட பதினெட்டு விரிவான கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர் அன்றி கொங்கு மன்னர்களும் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளனர். தமிழ்நாட்டின் வடக்குப் பகுதி தொண்டை மண்டலம் எனப்படுவது போல் மேற்கு பகுதி கொங்கு...