சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், த.பெ.எண்.2, வடலூர்-607 303. கடலூர் மாவட்டம். (பக்கம்: 720). அருட்பெருஞ்ஜோதியான வள்ளலாரின் வரலாற்றை, சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள் எழுதி, தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியிருக்கிறார். அடிகளார், தம்மை முழுவதுமாக சன்மார்க்க நெறிக்கும், அதன் அருமை பெருமைகளை உலகிற்கு...