தமிழர் பண்பாட்டின் வேர்கள் நாட்டுப்புற இலக்கியங்களில் பெருமளவில் உள்ளதை உணர்த்தும் நுால். சந்தனத்தேவன் கதை திரிபு வடிவ குறிப்புகளும் உள்ளன.வாய்மொழி மரபிலிருந்து, தரவுகளைத் திரட்டி உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் சுற்றுப்புறத்தில் பாடப்பட்டு வந்த கதை வடிவங்களைத் திரட்டி குறிப்புகள்...