பக்கம்: 584 ஸ்ரீ அரவிந்த யோகியின் மகா காவியத்தை, நூலாசிரியர் நன்கு கற்று, புரிந்து கொண்டு, அதை உரைநடையில், 49 கட்டுரைகளாக வழங்கியிருக்கிறார். சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமையுள்ள நூலாசிரியர், ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக கருத்துக்களுடன், சில சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் ஒப்பிட்டு, வாசகர்களை யோசிக்க...