திருமுடி பதிப்பகம், 40, கிழக்குச் சன்னிதித் தெரு, வில்லியனூர், புதுச்சேரி-605 110. (பக்கம்:144 ).செப்பேடுகள், மன்னர் கால வரலாற்றுச் செய்திகளை நாமறியப் பெருந்துணை புரிவன எனலாம். அரச மரபு, மெய்க்கீர்த்தி, அரசர்கள் அளித்த கொடை விவரங்கள் போன்றவற்றை ஏராளமான செப்பேடுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன....