கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி அறிவால் உயர்ந்த கணித ஆசிரியரின் சுயசரிதை நுால். ஏழு பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. முதல் பாகம் சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை என பிரிக்கப்பட்டுள்ளது.பொது வாழ்வில் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜீவா மற்றும் தலைவர்களுடன் ஏற்பட்ட அறிமுகம், கட்சியுடனான...