ஸ்ரீ பதிப்பகம், எல்.289, 12வது தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. (பக்கம்: 370.)தேசியத் தலைவர்களின் அருங்குணங்களின் ஈடுபாட்டுடன் வாழும் நாராயண் ராவ் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் சேர்ந்த நாள் முதல், மனித குலத்திற்குச் செய்யும் சேவையை சிறப்பாக கருதுபவர். இவர் நடத்தும் பள்ளியில் கல்வி...