பக்கம்: 398 "கற்பார் இராம பிரானையல்லால் மற்றும் கற்பரோ? என்று நம்மாழ்வார் கூற்றுக்கிணங்க, இன்று, தமிழகத்தில், கம்ப ராமாயணம் மிக்க சிறப்புடன் திகழ்கிறது. அக்கம்பராமாயணப் பாடல்களில், பல ஆழ்வார்கள் பாசுரங்களின் தாக்கம் எப்படிப் பொதிந்துள்ளது என்பதை, இந்நூல் விரிவாகக் கூறுகிறது எனலாம்.இந்நூலில், பால...