வெளியீடு: நற்சிந்தனை பதிப்பகம், திருநெல்வேலி. (பக்கம்: 108.) இந்நூல் இறைவனை நம்பி கீழ் படிவதினால் அனைவரும் மேன்மை அடைய முடியும் என்பதை இஸ்லாமிய மதக் கோட்பாடுகளின் மூலம் விளக்குகிறது.அல்-குர்- ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளை தெளிவுபடுத்துகிறது. அவற்றிலிருந்து நாம் எப்படி விலகி இருக்க வேண்டும் என்பதை...