வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்பில் உள்ள சிற்றுார் பற்றிய ஆவண நுால். தஞ்சை மாவட்டத்தில் ஐயம்பேட்டை என்ற ஊரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் துவங்கி, நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் முக்கிய நிகழ்வுகள் இந்த ஊரை மையப்படுத்தி நடந்துள்ளதை...