திருமுறைகளில் காணப்பெறும் ஞானத்தேனடையான கருத்துகளை, 36 தலைப்புகளில் நூலாசிரியர் அழகுறத் தொகுத்து அளித்திருக்கிறார். கடமைகளை ஆற்றும் செயல், கடவுளைப் போற்றும் செயலாக உயர்ந்து விடுகிறது என்ற கருத்தைக் கருமயோகத்தோடு தொடர்புப்படுத்திக் காட்டுகிறார், கட்டுரையாசிரியர். மனிதப்பிறப்பில் வந்து போகும்...