சித்தர்களின் பொதுவான நெறிகளையும், குதம்பைச் சித்தரின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது பாடல்களுக்கான தெளிவுரையையும் கொண்டு அமைந்துள்ள நுால். குதம்பைச் சித்தரின் 32 பாடல்களுக்கும் அருஞ்சொற்பொருள், பொருளுரை, கருத்துரை என்ற நிலையில் உரை வரையப்பட்டுள்ளது. அருஞ்சொற்பகுதி மாங்காய்ப்பால், முட்டாங்கம் போன்ற...