புதுவையில் வாழ்ந்த தேச பக்தர்கள் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். மூன்று முக்கிய தலைப்புகளில் அமைந்துள்ளது. முதலில் பாரதியார் குறித்த நினைவுக்குறிப்புகள், 18 தலைப்புகளில் அமைந்துள்ளன. அந்த கால சம்பவங்கள் எளிய நடையில் காட்சிகளாக விவரிக்கப்பட்டுள்ளன. தகவல்கள் சுவாரசியம் தருகின்றன. தேச விடுதலையில் பாரதி...