(கூடற்காண்டம்) மூலமும் உரையும்: உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 512). கூடலம்பதி நாயகன் அருள்மிகு சொக்கேசப் பெருமானது திருவிளையாடல்களை வடமொழியில் 360 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட புராணத்தை தமிழில் பரஞ்சோதி முனிவர்...