சைவ சமய தத்துவக் கருத்துகளை, சாஸ்திர நுால்களின் அடிப்படையில் இளைஞர்களுக்குப் புரியும் வண்ணம் தரப்பட்டுள்ள நுால். குரு, லிங்கம், சங்கமம் என மூவகை வழிபாடுகள்; படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல் என ஐவகை தொழில்கள்; ஐந்தெழுத்து மந்திரம் ஐம்பூதங்களாய் திகழும் காஞ்சி, திருவண்ணாமலை, திருவானைக்கா,...