பக்கம்: 160 பெரும்பாலானோர், வாழ்க்கையில் தாங்கள் மகிழ்ச்சியாகவே இல்லை என்றே எண்ணுகின்றனர். காரணம், எப்போதும் அவர்கள் பிறருடன், தங்களை ஒப்பிட்டுப் பார்த்தே மகிழ்ச்சி எது என்பதை முடிவு செய்கின்றனர். தாம் மகிழ்ச்சியாக இல்லையோ என்று அவர்களே சந்தேகப்பட ஆரம்பித்து விடுகின்றனர்.இவையெல்லாம் தேவையில்லை....