ஆட்சிப்பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரின் சுய வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். இரண்டு பாகங்களாக ஆங்கிலத்தில் உள்ளது. முதல் பாகம், இளமைப் பருவம் முதல் கடந்து வந்த கடின சூழல்களை ஒளிவு மறைவின்றி எடுத்துக் காட்டியுள்ளது. போதிய பணம் இன்றி தவித்த போதும், ஒவ்வொரு கட்டத்திலும் மேம்பாட்டுக்குத் தந்தையே...