குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17 (பக்கம்: 112)தந்தை பெரியாரையும், அவரது சேவைகளைப் பற்றியும் பல்வேறு நூல்கள் எழுதப்பட்டு இருந்தாலும், இந்நூலை கவிஞர் நா.காமராசன் தனக்கேயுரிய கவிதை நடையில் எழுதியுள்ளார். அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையான வரிகளில் கவிதைகள்...