அமானுஷ்யத்தை விரும்புவோரை திருப்திபடுத்தும் நாவல்.மந்திர தந்திர கட்டுகள், கட்டுக் கதைகள் நிறைந்த கொல்லிமலையே கதை களம். போர்க்குணம் மிகுந்த செல்லி, வீர தீரச் செயல்களால் வனத்தையும், வன உயிரிகள், சித்தர்களை காத்து, வணங்காமுடியானிடம் இருந்து உரிமையை உறுதிப்படுத்துகிறாள்.புதுப் புது சொற்கள், திகில்...