காதலை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள கதை நுால். கண்டதும் காதல், காணாமல் காதல், ஒருதலைக் காதல் என எத்தனை கதைகள் வந்தாலும், மானிடருக்கு காதல் அலுத்துப் போவதே இல்லை. இயற்கையின் பெருங்கொடை காதல். அதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.அன்பு, பரிவு, பாசம் இல்லாத குடும்பங்கள் தான் மலட்டுத் தன்மையுள்ளவை....