மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். இறப்புக்கு பின் உடல், நாயிடம் சிக்கினால் என்னவாகும் என, மரணத்தை புரிய வைக்கிறது. சவரக் கத்திக்கும், முகத்துக்குமான உறவை, கத்தி மீது நடப்பது போல் பேசுகிறது.திரை நாயகன் நிழல் நடிப்பை, நிஜம் என கனவு காணும் தலைமுறை மீது கவலை கொள்கிறது. கடலில்...