முருகக் கடவுளால் பெற்ற அனுபவத்தை கேள்வி – பதில் போல் தரும் நுால்.விக்கிரகங்கள் கனவுகள் துவங்கி, சோதனைகள், வேதனைகள், சொப்பனங்கள், மஹா சிவராத்திரி, வனவாசம், காலச் சக்கரம், நம்பிக்கை, அந்த ஈசன் மேல் ஆணை, ஆறுதல் மொழிகள், அழகன் என்ற தலைப்புகளுடன் நிறைவடைகிறது. திருநீறு பூசுவதால் ஏற்படும் நன்மைகளை...