கொன்றைவேந்தன் வரிகளை அடி யொற்றி உருவாக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். எட்டு தலைப்புகளில், 91 அடிப்பாக்கள் உள்ளன. ஒரு பக்க அளவில், விளக்கப்பா தரப்பட்டுள்ளது. முதல் அடியான ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதற்கு, ‘உன்னை வெல்வது யார்’ என்ற தலைப்பில் தந்தையின் உயர் வினை மற்றும் போற்ற...