பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.மதுவின் தீமையை சாடும் விவசாயி, அஞ்சலக சேமிப்பு குறித்த விழிப்புணர்வு, நட்பின் சிறப்பு, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை உணர்த்தும் கருத்துகளும் உள்ளன.காதல் வலையில்...