பாரதியின் புரட்சிக் கருத்துக்கள், மக்கள் மனதில் முக்கியத்துவம் பெற்றுள்ளதை பறைசாற்றும் நுால். சித்தர்கள், அவதார மூர்த்திகள் எல்லாரும் மாண்டு போயினர். சாக மாட்டேன் என சபதம் செய்தவனும் செத்துப் போனான். அச்சத்தையும், சினத்தையும் வென்றவருக்கு சாவு இல்லை என சொன்ன பாரதி இன்றும் வாழ்கிறார் என்பதை அழகாக...